Monday, 17 March 2014

நீயா,நானா போட்டியில் 40....!

திரைப்படத்துறைக்கு இந்திய அரசு வழங்கும் தேசிய திரைப்பட விருதுகள் இந்திய கலைஞர்களுக்கு மதிப்பு மிக்க விருதுகள். 61வது தேசிய விருதுக்கான பரிசீலனையில் நடுவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் 30 பிரிவின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதினை பெற இந்த ஆண்டு 40 தமிழ் படங்கள் மோதுகிறது. அதிக எண்ணிக்கையில் தமிழ் படங்கள் தேசிய விருதுக்கு மோதுவது இதுவே முதல் முறை. 6 மெழுகுவர்த்திகள், ஆதலால் காதல் செய்வீர், ஹரிதாஸ், விடியும்...

பழம் நழுவி வாயில் விழும்போது விடுவேனா...!

திரு திரு துறு துறு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரூபா மஞ்சரி. தற்போது சிவப்பு, யாமிருக்க பயமேன் படங்களில் நடித்து வருகிறார். யாமிருக்க பயமேன் காமெடி த்ரில்லர் படம். இதில் ஹீரோ கிருஷ்ணாவின் காதலியாக நடித்திருக்கிறார். இது த்ரில்லர் படம் என்பதால் அதில் கொஞ்சம் கிளாமரைச் சேர்க்க முடிவு செய்தார் இயக்குனர் டீகே. நைனிடாவில் படப்பிடிப்பு நடந்தபோது கிருஷ்ணாவுக்கும், ரூபாவுக்கும் டூயட் பாடலை அங்கு படமாக்கினார்கள். அதில் கவர்ச்சியாக உடை அணிந்து...

‘அனைத்து தவறும் என் மீது தான் ' - தவறை உணர்ந்த கௌதம்...!

அஜித் - கௌதம் - ஹாரிஸ்! பவர்-ஃபுல் கூட்டணி? கௌதம் மேனனால் ஹாரிஸ் ஜெயராஜ் வளர்ந்தாரா? ஹாரிஸ் ஜெயராஜால் கௌதம் மேனனால் வளர்ந்தாரா? என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் போகாமல், அவர்கள் இருவரும் சேர்ந்து இருந்தாலே போதும் என்று ரசிகர்கள் எண்ணத்தக்க வகையில் சமகாலத்தில் வளர்ந்தவர்கள் ஹாரிஸும் கௌதமும்.  ’மின்னலே’ திரைப்படத்தில் துவங்கிய இவர்கள் நட்பு வாரணம் ஆயிரம் திரைப்படம் வரை, கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் நல்லவிதத்தில் இருந்தது.  விண்ணைத்தாண்டி வருவாயா...

விஸ்வரூபம் எடுக்கும் முருகதாஸ் வீடியோ விஷயம்...!

கடந்த மூன்று வாரங்களுக்கும் மேல் முகநூலில் வேகமாக பரவிய விஷயம் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு இளம் நடிகையுடன் இருப்பது போன்ற வீடியோ காட்சி. இதை ஆரம்பத்தில் பெரிது படுத்தாமல் விட்ட முருகதாசுக்கு சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருகிறது. போகும் இடமெல்லாம் விடியோவில் இருப்பது உண்மையிலேயே நீங்கதானே? என கேட்டு தெரிந்த முகங்கள் அனைத்தும் அவரை துரத்துகின்றனர். இதுவரை முருகதாஸ் இந்த வீடியோ பற்றி பெரிதாக எதுவும் கருத்து தெரிவிக்காமல் விட்டதால் சினிமா வட்டாரத்தில்...

''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் ரெடி...!

நண்பர்களே அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணிர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா ? கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!''. ''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி...

தேசியக்கொடி ஏற்றும் போது, அதில் பூக்கள் வைப்பது ஏன்...

நம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன், அதில் வைக்கப்பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து நாம் கை தட்டுகிறோம். ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோக சம்பவம் அடங்கி கிடக்கிறது... அது என்ன தெரியுமா....? நமது தேசியக்கொடி மேலே ஏற, அதாவது நாம் சுதந்திரம் பெற, எண்ணற்ற தாய்மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக்கிறது என்பதைத்தான் இந்த கொடி மேலே ஏறும் போது, மலர்கள் கீழே விழுந்து, அதனை ஞாபகப்படுத்துகிறது. இனி ஒவ்வொரு...

நீ வாங்குற அஞ்சுக்கும்,பத்துக்கும் இது தேவையா சிவகார்த்திகேயா...!

சிவகார்த்திகேயன் என்ற ஒரே ஒரு ஹீரோவுக்காக சுமார் 50-க்கும் மேற்பட்ட ‘குண்டர்கள்’ சத்யம் தியேட்டரை சூழ்ந்து கொண்டு அடாவடித்தனம் செய்ததால் ஆடியோ பங்ஷனில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரை ஹீரோவாகப் போட்டு சில கோடிகளை செலவழித்தால் போதும். பல கோடிகளை கல்லா கட்டி விடலாம் என்பது தான் தயாரிப்பாளர்களின் பெருங்கனவு. இதனால் சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம் எவ்வளவு பெரிய தொகையாக...

அவருக்கு ஓகே 'னா எனக்கு ஓகே தான்...!

இயக்குனர் திரு இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் நான் சிகப்பு மனிதன் மென்மேலும் எதிர்பார்புக்களைக் கிளப்பிவருகிறது. இவ்வாண்டின் மாபெரும் வெற்றிப்படமாக இப்படம் அமையலாம் என்றும் தற்போதிருந்தே விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை மற்றும் சமர் ஆகிய படங்களை இயக்கிய திரு இயக்கத்தில் இப்படம் உருவாகியிருப்பதால் இப்படத்தின் கதை விஷாலை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட கதையாகத்தான் இருக்கும் என்று பெரும்பாலானோர் கருதிவரும்...

தனுஷை விட்டு ஷங்கருடன் இணையும் அனிருத்...!

தனுஷ் - ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய “3” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அறிமுகப்படத்தில் இவர் இசையமைத்த ஒய் திஸ் கொலவெறி பாடலின் மூலம் உலகப்புகழும் பெற்றார்.  எல்லோராலும் பாராட்டப்படும் இசையைக் கொடுத்துவரும் அனிருத் மளமளவென முன்னணி இசையமைப்பாளராகவும் உயர்ந்துள்ளார். இக்காலகட்டத்தின் இளைஞர்கள் மனதிற்குப் பிடித்த பாடல்களைத் தருவதில் அனிருத் முதலிடத்தில் இருப்பதாகப் பாராட்டப்படுகிறார். இவர்...

அடுத்த நாடகத்தை தொடங்கிய சிம்பு...!

காதல் அழிவதில்லை படம் மூலம் சிம்பு கதாநாயகனாக அறிமுகமானார். 2002–ல் இப்படம் வந்தது. மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்பட பல படங்களில் தொடர்ந்து நடித்தார். தற்போது வாலு, இது நம்மஆளு, வேட்டைமன்னன் படங்களில் நடித்து வருகிறார். காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். நயன்தாராவை காதலித்தார். அது தோல்வியில் முடிந்தது. பிறகு ஹன்சிகாவுடன் காதல் வயப்பட்டார். அதுவும் முறிந்து போனது. டி.வி. நிகழ்ச்சி யொன்றில் பங்கேற்று பேசிய அவர் சினிமா பிடிக்கவில்லை...

மேடை நாகரீகம் தெரியாத சிவகார்த்திகேயன் பேச்சால் முகம் சுளித்த பிரபலம்...!

சிவகார்த்திகேயன், ஹன்சிகா மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையமைப்பில், திருக்குமரன் இயக்கத்தில், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘மான் கராத்தே’ படத்தின் இசை வெளியீடு பலத்த சலசலப்புக்கிடையே இன்று நடைபெற்றது. விழாவில் இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் தேவா, இயக்குனர் பிரபு சாலமன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சூரி, சதீஷ், இசையமைப்பாளர் அனிருத், படத்தின் இயக்குனர் திருக்குமரன் உள்ளிட்ட...

இன்றய இயக்குனர்களுடன் என்னால் போட்டிபோட முடியவில்லை - மணிரத்னம்...!

சித்தார்த்-அமலாபால் நடித்த, 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தை இயக்கியவர் பாலாஜி மோகன். இவர் தற்போது துல்கர் சல்மான்-நஸ்ரியாவை ஜோடி சேர்த்து ''வாயை மூடி பேசவும்'' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றபோது டைரக்டர்கள் மணிரத்னம், செல்வராகவன், கேயார் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். அப்போது மணிரத்னம் பேசும்போது, நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஒரு வேலை செய்து...

மாதங்களின் பெயர்கள் வந்தது எப்படி?

தமிழன் தந்த நாட்காட்டி தடுமாறியது ஏன்? பழைய ரோமர்கள் மார்ச் மாதத்தை தொடக்க மாதமாகவும்,பெப்ரவரியை இறுதி மாதமாகவும் கொண்டிருந்தார்கள். அப்போதய பெயர்களின் சரித்திரத்தைப் பார்க்கலாம். ஜனவரி-January-என்பது பின்னர் Pompilius என்பவரால், தொடக்கத்திற்கும் முடிவிற்குமான கடவுளின் பெயரான Janus இல் இருந்து உருவானது. பெப்ரவரி-February-கி.மு.690 அளவில்  Numa Pompilius வினால் வருட முடிவில் கொண்டாப்பட்ட Februa பண்டிகையின் பெயராகும். மார்ச் -March- Mars...

அஜித்,விஜயை பின்னுக்கு தள்ளிய அஷோக் செல்வன்...!

அஷோக் செல்வன் - ஜனனி ஐயர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 28 ல் வெளியான தெகிடி திரைப்படம் எதிர்பார்க்கப்பட்டது போலவே மெஹா ஹிட்டாகியுள்ளது. குறிப்பாக இதன் கதையம்சமும், விமர்சனங்களும் இப்படத்திற்குப் பக்கபலமாக அமைந்து, இந்த வெற்றியைச் சாதகமாக்கியுள்ளது. இந்த ஆண்டு மெஹா ஸ்டார்களான அஜித்,விஜய் ஆகியோர் நடித்த படங்கள் உள்ளிட்டு மொத்தமாக 30 படங்களுக்கும் மேலாக வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தனை வெளியீடுகளிலும் இரண்டே இரண்டு படங்கள்தான் வெற்றிப்படமென...

கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக வெளியாகும் படங்கள் - சிறப்புக் கட்டுரை!

இந்த ஆண்டு கோடைவிடுமுறையைச் சிறப்பான முறையில் கொண்டாட மெஹா ஸ்டார்களின் திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. அவற்றைப் பற்றிய சிறப்புப் பார்வை இதோ... ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பினைக் கிளப்பியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியிருக்கும் கோச்சடையான் திரைப்படம் இவ்வாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்குவரவிருக்கிறது. சௌந்தர்யா அஸ்வின் இயக்கியிருக்கும் இப்படம் பர்பாமென்ஸ் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும்...