Friday, 14 March 2014

தக்காளியில் ,ஊறுகாய் மற்றும் தக்காளி ஜாம் தயாரிப்பது எப்படி..?

1) தக்காளி ஊறுகாய்! தேவையான பொருட்கள்: நன்றாகப் பழுத்தத் தக்காளி - ஒரு கிலோ,  மிளகாய்த்தூள் - 2, டேபிள் ஸ்பூன், வெந்தயம் - 1 ஸ்பூன், ரீஃபைண்ட் ஆயில் - 250 மில்லி, பூண்டு - 20 பல், பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன், கடுகு - 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு தக்காளியை நன்றாக சுத்தம் செய்து மிக்ஸியில் நன்கு கூழாகும் வரை அரைக்க வேண்டும்.  இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வாணலியில் இட்டு...

ஆதியும் அந்தமும் - சினிமா விமர்சனம்…!

ஊட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் சைக்கலாஜி துறையில் பேராசிரியராகவும், மனநல மருத்துவராகவும் சேர்கிறார் அஜய். அங்கேயே தங்கும் அவருக்கு ஒரு இளம்பெண்ணின் ஆவி தினந்தோறும் இரவில் கண்ணில் பட, அது யார் என கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதே கல்லூரியில் ஒரு டிவி நிகழ்சிக்காக தங்கும் காம்பியருக்கும் அங்கு ஏதோ தவறாகப் பட, அவரும் அஜய்யுடன் சேர்ந்துகொள்கிறார். இதற்கு கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து எதிர்ப்பு உருவானதால் கல்லூரி நிர்வாகத்தின் மேல்...

நடிகையின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த படகுழுவினர்...!

படப்பிடிப்புக்காக வைத்திருந்த குலாப் ஜாமுன்களை மிச்சம் வைக்காமல் வெளுத்துகட்டினார் விசாகா. இதனால் பட யூனிட்டார் அதிர்ச்சி அடைந்தனர். கண்ணா லட்டு தின்ன ஆசையா ஹீரோயின் விசாகா சிங். வாலிப ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். சந்தோஷமான காட்சி ஒன்றில் எதிரில் வைக்கப்பட்டிருந்த குலாப் ஜாமுனை விசாகா சாப்பிடுவது போல் காட்சி படமாக்க இருந்தனர். காட்சி தொடங்கும் முன் ஒரு குலாப் ஜாமுனை சாப்பிட்ட விசாகா, அதன் சுவையில் தன்னை மறந்து கிண்ணத்தில் இருந்த...

வங்கியில் புகுந்து பெண் ஊழியருக்கு தாலி கட்ட முயற்சி...!

வங்கிக்குள் நுழைந்து பெண் ஊழியருக்கு கட்டாய தாலி கட்ட முயன்ற வியாபாரி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சித்தூர் மாவட்டம் புங்கனூர் அடுத்த கொத்தஇன்லு பகுதியை சேர்ந்தவர் விஜய கிருஷ்ணா (40). இவர் புங்கனூரில் மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். என்டிஆர் சந்திப்பில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரியும் 22 வயது பெண் ஊழியரை ஒருதலையாக காதலித்துள்ளார். இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு வங்கி மேலாளரிடம் அந்த பெண் முறையிட்டார். அதன்பின்,...

இளையராஜா, வைரமுத்துவுக்கிடையே என்ன பிரச்சனை...!

வைரமுத்துவுடன் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் இணைந்திருக்கும் யுவனை அவரது அண்ணனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா கடும் எதிப்பு தெரிவித்திருக்கிறார். ஒரு காலத்தில் ஓஹோ என்றிருந்த இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா கூட்டணி இப்போது இணைவதில்லை. இனி இணையப்போவதும் இல்லை என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் இளையராஜாவின் வாரிசான யுவன்ஷங்கர் ராஜா இசையில் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் பாட்டெழுதுகிறார் வைரமுத்து. ஆனால் இந்த இணைப்பு அவரது அண்ணன்...

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் - பிரபல ஜோதிடர் கணிப்பு!!

ரஜினி, அரசியலுக்கு வருவாரா...? மாட்டாரா...? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டார் என்று கேரளாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் முருகதாஸ் குட்டி கணித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழகத்தை ஆட்சி செய்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா இவர்கள் எல்லோரும் சினிமாவில் இருந்து,  பெரிய ஸ்டாராகி ஒருகட்டத்தில் மாநிலத்தையும் ஆட்சி செய்தார்கள், ஆட்சி செய்து...

ஒரு மோதல் ஒரு காதல் - திரை விமர்சனம்…!

சிறுவயது முதலே குறும்புத்தனமாக இருந்து வரும் நாயகன் விவேக்குக்கு நான்கு நண்பர்கள். இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு எந்த வேலைக்கும் செல்லாமல் தனது நண்பர்களுடன் சுற்றி வரும் இவர். ஒருநாள் இவர்கள் ஏரியாவில் ஒரு பெண்ணை பார்க்கிறார். பார்த்தவுடனே காதல் வயப்படும் இவர், அவரிடம் தன் காதலை வெளிப்படுத்தி இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒருநாள் அந்த பெண் இவரிடம் உடனடியாக தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நிர்பந்திக்க நாயகனோ தனது வீட்டில் உள்ளவர்களிடம்...

உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க அதி நவீன ஸ்மார்ட் கைப்பேசி தொழில்நுட்பம்...!

உடலின் குருதி அமுக்கம், ஒட்சிசன் போன்ற அளவுகளை கண்காணிப்பதற்கு iPhone கைப்பேசியில் புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Wello எனப்படும் விசேட சிப் மற்றும் சென்சார்களைக் கொண்ட இந்த iPhone வெளிக் கவரினை Azoi எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு விசேட அப்பிளிக்கேஷன் ஒன்றின் மூலம் இதயத்துடிப்பு வீதம், சுவாச வீதம், உடல் வெப்பநிலை, குருதி அமுக்கம், குருதியில் ஒட்சிசனின் மட்டம் போன்றவற்றை நாள்தோறும் இலகுவாக...

‘ரஜினிக்கு சல்யூட் வைத்ததால் ஷாரூக்கானுக்கு....

நமது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சல்யூட் வைத்ததால், ஷாரூக்கானுக்கும் தமிழ் ரசிகர்கள் தங்கள் மனதில் இடம் தந்துவிட்டார்கள், என்றார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் கேஎஸ் ரவிக்குமார் பேசுகையில், “இந்தப் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுத வாய்ப்பளித்ததற்காகவும், இந்த மேடையில் பேச வாய்ப்புத் தந்ததற்காகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் சவுந்தர்யாவுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நானும் நாற்பது படங்களுக்கு...

நமக்கு தெரியாத கொய்யாவின் மறுபக்கம்...!

1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது. 2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது. 3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது. 4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம். 5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில்...

பால் நடிகையிடம் தனுஷ் சரண்டரான கதை இதுதானாம்...!

அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்கள் அமலாபால் பக்கம் திரும்பிக்கொண்டிருந்த காலம் . கூடவே தெலுங்கு படங்க வேறு, அப்போது அவரை பட விசயமாக எந்த கம்பெனி தொடர்பு கொண்டாலும் எக்குத்தப்பாக கால்சீட் , எக்கச்சக்கமாக கூலி கேட்டாராம் அப்படித்தான் தனுஷ் நடிக்கயிருந்த 3 பட விசயத்திலும் நடந்திருக்கிறார் அமலாபால். அதனால்தான் அப்படத்தை தொடங்குவதற்கு முன்பு தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் மீடியாக்களை சந்தித்தபோது கூடவே இருந்த அமலாபால், அதன்பிறகு...

காங்கிரஸிலிருந்து அழைப்பு வந்ததா ரஜினிக்கு..?

முன்னாள் மத்திய மந்திரியும் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளவருமான மு.க.அழகிரி நேற்று டெல்லிக்கு சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இச்சந்திப்பு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மு.க.அழகிரி திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது பேசிய கருத்துகள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. ரஜினி...

லட்சுமி மேனனை பாதுகாக்கும் காரணம்...பொட்டு உடைத்த விஷால்...!

நான் சிகப்பு மனிதன்” ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 13ம் தேதி சென்னையில் நடந்தது. இவ்விழாவில் நடிகர்கள் விஷ்ணு, விக்ரகாந்த் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அப்போது விழாவில் பேசிய விஷ்ணு, விஷாலிடம், ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் ஷூட்டிங்கை காண, நான் வருகிறேன் என்று கூறினேன். விஷால் பலமுறை தட்டி கழித்தார். பின்னர் அவரே ஒருநாள் என்னை வர சொன்னார். அங்கு விஷால், லட்சுமி மேனனுக்கு தடபுடலாக விருந்து வைத்து கொண்டிருந்தார். நான்...

கோச்சடையான் கார்ட்டூன் படமல்ல, அனிமேஷன் படம்! ரசிகர்களிடம் உலரும் செளந்தர்யா!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஜினியின் கோச்சடையான் படத்தின் ஆடியோ, டிரைலர் வெளியீட்டு விழா நடந்ததையடுத்து அப்படத்தின் பாடல் மற்றும் டரைலரும் யு.டியூப்பில் வெளியிடப்பட்டது. அதை இரண்டே நாளில் 12 லட்சம் ரசிகர்கள் கண்டு களித்துள்ளனர். அதைப்பார்த்து சில ரசிகர்கள் ஆச்சர்யத்தை வெளியிட்டபோதும், பலர் இதென்ன கார்ட்டூன் படம் மாதிரி உள்ளது என்று அதிருப்தியை தெரிவித்துள்ளார்களாம். ரசிகர்களின் இந்த கருத்து அப்படத்தின் டைரக்டரான செளந்தர்யாவை பெரும் அதிர்ச்சியில்...

என்னை காப்பியடித்து விட்டார் டைரக்டர் திரு! - டைரக்டர் பாலா

தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர் படங்களை அடுத்து விஷாலை நாயகனாகக்கொண்டு திரு இயக்கியுள்ள படம் ''நான் சிகப்பு மனிதன்''. பாண்டியநாடு படத்தை அடுத்து இப்படத்தையும் விஷால், தனது பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார்.  ரஜினி ஏற்கனவே நடித்த படத்தின் தலைப்பு என்றபோதும், அந்த படத்திற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத அளவுக்கு மாறுபட்ட கதையில் அதாவது திடீர் திடீரென்று தூங்கி விழும் ஒரு மாறுபட்ட கேரக்டரில் நடித்திருக்கிறார் விஷால். இந்நிலையில்,...

ஐஸ்வர்யாராய் இனிமேல் நடிக்கமாட்டார்...மாமியார் கண்டிஷன்...!

தமிழ் படம் இயக்காமல் பின்வாங்குகிறார் மணிரத்னம். ஆய்த எழுத்து, விக்ரம் நடித்த ராவணன், அபிஷேக்பச்சன் நடித்த குரு படங்களை இந்தி, தமிழ் என இருமொழிகளில் இயக்கினார் மணிரத்னம். இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராததால் தமிழ், தெலுங்கில் அடுத்த படத்தை இயக்க எண்ணி இருந்தார். இதற்காக மகேஷ்பாபு, நாகார்ஜுனா  இருவரையும் ஹீரோக்களாக தேர்வு செய்தார். திருமணத்துக்கு பிறகு இப்படம் மூலம் ஐஸ்வர்யாராயும் ரீ என்ட்ரி ஆக உள்ளார். அதேபோல் தமிழுக்கும் நட்சத்திர...

கமலின் ஜெட் வேகம்! இந்த வருட ப்ளான்,உத்தமவில்லனுக்கு 60 நாட்கள் பிறகு திரிஷ்யம்...

கடந்த இரண்டு வருடங்களாக விஷ்வரூபம் திரைப்படத்தின் பணிகளில் மூழ்கியிருந்த கமல்ஹாசன் தற்பொழுது விஷ்வரூபம் - 2 படத்தின் பணிகளையும் முற்றிலும் நிறைவு செய்துவிட்டு அடுத்த படமான உத்தமவில்லன் திரைப்படத்தின் நடித்துவருகிறார். கன்னட நடிகர் ரமேஷ் அர்விந்த் இயக்கிவரும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார் கமல்ஹாசன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்புக்கள் பெங்களூருவில் துவங்கின.  கமலின் குருவான கே.பாலச்சந்தரின் அறிவுரையின்...