
ஸ்பெயின் நாட்டுக்குள் திருட்டுத்தனமாக செல்ல முயலும் ஆட்கள் எல்லை காவல்படை மற்றும் குடிவரவு அதிகாரிகளிடம் சிக்கிக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. 60 சதவீதமானவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள்,
40 சதவீதமானவர்கள் தப்பி உள்ளே சென்றுவிடுகிறார்கள் என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள்.
தற்போது மொரக்கோவில் இருந்து ஸ்பெயினுக்குள் எல்லை வழியாக செல்ல முயன்ற ஒருவரை எல்லை காவல்படையினர் பிடித்திருக்கின்றனர். இவர் எப்படி செல்ல முயன்றார் என்பதுதான், காவல்படையினரை அதிர வைத்திருக்கிறது.
ஸ்பெயின்...