Wednesday, 12 March 2014

மைக்ரோ வேவ் சமையல் சாப்பாட்டால் - ஆண்/ பெண் ஹார்மோன் உற்பத்தி குறைகிறது...!

ஆச்சரியம் தான்பா… ரெண்டே ரெண்டு நிமிஷம்… பொறியலைச் செய்து விட்டேன்… காலை அவசரத்துக்கு, மைக்ரோ வேவ் ஓவன்’ எவ்ளோ, “யூஸ்’ஆகுது பார்…’ என, நண்பயிடம் பெருமைப்படக் கூறுகிறீர்களா..? “கீழே உள்ள கட்டுரையைப் படியுங்க…’ – இப்படி நாங்கள் சொல்வதற்கு முன், “அதெல்லாம் ஒண்ணுமில்லே… மைக்ரோவேவ் ஓவன் தயாரிப்பாளர் யாராவது விளம்பரம் கொடுக்காம இருந்திருப்பாங்க… அவங்களை மடக்க, இந்தக் கட்டுரையை வெளியிட்டிருக்கீங்க…’ என்ற எண்ணம், மனதில் மிக வேகமாக மின்னி மறைகிறதா…...

செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை, ஆனால்..?

செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை, ஆனால்..? செய்தித் தாள்களை நாம் புரட்டுபோது, செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை; கிராமுக்கு 100 ரூபாய்  குறைவு; எடைக்கு மட்டுமே விலை  என்றெல்லாம் பல்வேறு நகைக்கடை விளம்பரங்களை  நாம் பார்க்கலாம். தங்கவிலை தாறுமாறாக எகிறிவரும் நிலையில், எவ்வாறு இவர்களால் இவ்வாறான அறிவிப்பு செய்ய முடிகிறது என்றெல்லாம் பாமரர்கள் அறிவுக்கு எட்டாமல் புலம்பி வந்தார்கள். ஏனெனில் தங்கம் குறித்து  போதிய விழிப்புணர்வு சமுதாயத்தில்...

நடிகர் பற்றி அவதூறு பேச்சு..பகீரங்க மன்னிப்பு கேட்டார் ரம்யா...!

சீனியர் நடிகர் அம்பரிஷ் பற்றி தவறாக விமர்சித்ததாக ரம்யா மீது புகார் கூறப்பட்டது. அதற்கு அம்பரிஷ் ரசிகர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது மூத்த நடிகர் அம்பரிஷ் பற்றி தவறான கருத்தை வெளியிட்டார் ரம்யா. இதற்கு நடிகர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதுடன், ரசிகர்களும் சரமாரியாக விமர்சித்திருந்தனர். அம்பரிஷை அரசியலுக்கு கொண்டு வந்ததே எனது தந்தை மற்றும் எஸ்.எம்.கிருஷ்ணாதான் என்று ரம்யா சொல்லியிருந்தார். இதற்குத்தான் இத்தனை எதிர்ப்பும். இது குறித்து ரம்யா...

இளையராஜாவுடன் மோதல்...! யுவன் பதற்றம் ...!

தந்தை இளையராஜாவுடன் மனஸ்தாபம் என்ற தகவலால் பதற்றம் அடைந்தார் யுவன் ஷங்கர் ராஜா. இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா. சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதனால் இளையராஜாவுக்கும், அவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதையறிந்து பதற்றம் அடைந்த யுவன் தனது இணைய பக்கத்தில் கூறுகையில், நான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன். அதற்காக பெருமைப்படுகிறேன். இந்த முடிவுக்கு என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக உள்ளனர். எனக்கும்...

தல அஜித்துக்கு ஜோடி கெடச்சாச்சி...!

தல அஜித் நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ள படத்தில் இந்தியாவின் கவர்ச்சிப் புயலான சன்னிலியோன் மற்றும் பாலிவுட் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே ஆகியோர் நடிக்கலாம் என்று வதந்திகள் பரவிவருகின்றன. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் இம்மாத இறுதியில் துவங்கவுள்ளன. இப்படத்தின் ஹீரோயின் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் இப்படத்தின் ஹீரோயின்கள் குறித்த ஊகங்களும், கிசுகிசுக்களும்...

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்குதூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.... இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது...

வீட்டுக் கடன் வாங்க வங்கியை எப்படி அணுக வேண்டும்?

 மனிதனின் இன்றியமையாத தேவைகளில் முதல் மூன்று இடத்தைப் பெறுபவை உணவு, உடை, உறைவிடம். இதில் முதலிரண்டு தேவைகளுக்கு பெரிதாகப் போராட வேண்டியதில்லை. ஆனால், சொந்தமாக ஒரு வீடு என்பது நடுத்தர மக்கள் பலருக்கும் இன்று பகல்கனவாக இருக்கிறது. இந்த கனவு நிஜமாக வேண்டுமெனில் வீட்டுக் கடன் கிடைத்தால் மட்டுமே முடியும்.  இன்றைக்கு பல வங்கிகளும் வீட்டுக் கடனை தரத் தயாராக இருந்தாலும் அதை வாங்குவதற்கு பல படிகளைத் தாண்டி செல்ல வேண்டி இருக்கிறது. வீட்டுக்...

கையை இழுத்து ரகளை: ரசிகர்களிடம் சிக்கிய பிரியாஆனந்த்..!

நடிகை பிரியா ஆனந்த் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்தார். மயிலாடு துறையில் நடந்த ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படப் பிடிப்பில் இச்சம்பவம் நடந்துள்ளது. இப்படம் ரெயிலில் நடக்கும் கதையாகும். கண்ணன் இயக்குகிறார். மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் விசேஷ அனுமதி பெற்று ஓடும் ரெயிலை போல என்ற பாடல் காட்சியை அவர் பட மாக்கினார். விமல், சூரி, பிரியா ஆனந்த் மூவரும் நடித்தனர். படப்பிடிப்பை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். காலை 7 மணியில் இருந்து மாலை வரை ஆயிரக் கணக்கானோர்...

கிரிக்கெட் ஊழலை நையாண்டி செய்யும் டைரக்டர்!

ஒரு பரபரப்பான சம்பவத்தை அதே சீரியஸ்தனத்துடன் படமெடுக்கும் டைரக்டர்களுக்கு மத்தியில் அப்படிப்பட்ட ஒரு சீரியஸான சமாச்சாரத்தை நையாண்டி, நக்கல், ஜாலிப்படமாக எடுத்து முடித்திருக்கிறார் டைரக்டர் பத்ரி. வீராப்பு, ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு, தில்லு முல்லு” ஆகிய படங்களைத் தொடர்ந்து பத்ரி டைரக்ட் செய்திருக்கும் ஐந்தாவது படம் தான் ஆடாம ஜெயிச்சோமடா.. கிரிக்கெட்டில் உள்ள ஊழல் குறித்து பல தெரியாத ரகசியங்களை இதில் புட்டு புட்டு வைத்திருக்கும் பத்ரி படத்தை...

நடிகையை அவமானப்படுத்திய வில்லன் நடிகர்...!

சட்டக்கல்லூரி மாணவர் பியாஸ்வர் ரகுமான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய வஞ்சகம் குறும் பட வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இதில் ராதாரவி பங்கேற்று பேசியதாவது:– தமிழ் படங்களில் நடிப்பதற்கு இந்தி நடிகைகளை விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கிறார்கள். அவர்கள் வெறும் உதட்டை மட்டும் இப்படியும், அப்படியும் அசைக்கிறார்கள்.  இதனால் வசன உச்சரிப்புகள் உயிரோட்டமாக இருப்பது இல்லை. இவர்களால் தமிழ் படங்கள் திணறுகிறது....

இது சமுத்திரக்கனிக்கு கிடைத்த முதல் வெற்றி...!!!

ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படம் கடந்த வெள்ளியன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடன் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக அன்றைய தினம் படம் வெளியாகவில்லை. இதனால் மனம் உடைந்த படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. இதனை அவர் மறுத்தார். படத்தை ரிலீஸ் செய்ய தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதில் பலன் ஏற்பட்டது. சர்ச்சைகள் தீர்ந்து ‘நிமிர்ந்து நில்’ வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு அரசும்...

நியு சினிமா கார்னர்...!

வல்லமை தாராயோ', 'கொல கொலயா முந்திரிக்கா போன்ற படங்களை இயக்கியவர் மதுமிதா. தற்போது, எஸ்.பி.பி.சரண் கேபிடல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் 'மூணே மூணு வார்த்தை' என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். ரொமாண்டிக் காமெடியாக தயாராகும் இந்தப் படத்தில் அர்ஜுன் சிதம்பரம் மற்றும் அதிதி செங்கப்பா நாயகன், நாயகியாக நடிக்க இவர்களுடன் 'சுட்டகதை', 'இரண்டாம் உலகம்' படங்களில் நடித்த வெங்கடேஷ் ஹரிநாதன் நடிக்கிறார். மேலும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், லட்சுமி ஆகியோரும்...

மார்ச் 21 - ரிலீசுக்கு தயாரானது தல அஜித், படம்...

தல அஜித், தமன்னா மற்றும் பலர் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த வீரம் திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் வருகிற மார்ச் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில், விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்தது வீரம் திரைப்படம். இளைய தளபதி விஜயின் ஜில்லா திரைப்படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் மோதிய இப்படம் மெஹா ஹிட்டாக அமைந்தது. தமிழில் வெளியான ஜனவரி 10 ஆம் தேதியன்றே தெலுங்கிலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும்,...

த்ரிஷாவுக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம் இதுதானாம்...!

பண்டைய காலத்தில் ஆயுர்வேதத்தின் மூலமே, உடலில் உள்ள பல நோய்களுக்கு நிவாரணங்கள் கிடைத்தன.  அதுமட்டுமின்றி, உடலை அழகாகவும், கட்டுக்கோப்புடனும் வைத்துக் கொள்ள, உடல் மசாஜைத் தான் பின்பற்றி வந்தனர். தற்போது என்னவென்று தெரியவில்லை, மக்கள் மத்தியில் இந்த ஆயுர்வேத மருத்துவ முறை பிரபலமாக இருப்பதோடு, பலரும் அதனையே பின்பற்றுகின்றனர். சொல்லப்போனால், சில நடிகைகள் கூட, தங்கள் அழகை பராமரிப்பதற்கு, இத்தகைய ஆயுர்வேத மசாஜ்களைத் தான் பின்பற்றுகின்றனர். அதிலும்...

தல ரசிகர் சூப்பர்ஸ்டார் பக்கம் போனதன் பின்ன்னி...!

கோச்சடையான் படத்தின் டீஸர் யூடியூபில் வெளியிடப்பட்டு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்திய திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளிவந்த கோச்சடையான் திரைப்படத்தின் டீஸர் உற்சாகமான விமர்சனங்களை பெற்றுள்ளது. சௌந்தர்யாவின் டிவிட்டர் பக்கத்தில் திரையுலகினர் வாழ்த்துக்களையும், அவர்களது கடின முயற்சிக்கும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். சிம்பு ஆர்வமுடன் கோச்சடையான் விஷ்வல் மற்றும் டிரெய்லரை பார்த்துவிட்டு...