Saturday, 22 March 2014

’மான் கராத்தே’வுக்கு நாள் குறிச்சாச்சி...!

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் 'மான் கராத்தே'. இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, படத்தின் மீதான எதிர்பார்ப்பும் இரு மடங்காகி உள்ளது.  ரசிகர்களிடையே இப்போது எழுந்துள்ள கேள்வி படம் எப்போது ரிலீஸ்? என்பதுதான்! இந்த கேள்விக்கு விடை அளிக்கும் விதமாக இப்படக்குழுவினரும் ரிலீஸ் தேதிதியை அறிவித்திருக்கிறார்கள்! வருகிற ஏப்ரல் 4-ஆம்...

எம்எச்370 விமானம் தேடல்: இரண்டு வாரங்களாக, மலேஷியா ஏர்லைன்ஸ் இருக்கும் இடம்பற்றிய மர்மம் தொடர்கிறது

மீட்பு குழுக்கள், தெற்கு இந்திய பெருங்கடலி ல் காணாமல் போன எம்எச்370 விமானத்தைத் தேடி, செயற்கைக்கோள் இரண்டு வாரங்களுக்கு முன்பு குப்பைகள் கண்டறியப்பட்டது அங்கு ஒரு பகுதியில் சனிக்கிழமை தங்கள் தேடலைத் தொடங்கியது. ஆறு விமானம் மற்றும் இரண்டு கப்பல்கள் அந்த பகுதியில் தேடும் போது, ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஒரு 24 வரை மீட்டர் (72 அடி) நீளமான பொருட்களை, காணாமல் போன விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று எச்சரித்தார். அதத் தேடி செல்லும் போது மறைந்துவிட்டது.எனவே...

6 கோடியில் பிரம்மாண்ட செட் - இது விக்ரமின் ஐ!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையிலும் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது இயக்குனர் ஷங்கர்தான். அவர் இயக்கத்தில் வெளியான முதல் படமான ஜெண்டில்மேன் திரைப்படத்தில் இருந்து இன்று வரையிலும் அவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்துமே பிரம்மாண்டமான காட்சியமைப்புக்களைக் கொண்டவையாகவே இருந்துவருகின்றன. சியான் விக்ரம், எமிஜேக்சன் நடிப்பில் அவர் இயக்கிவரும் ஐ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே பாக்கி. அந்த...

அடடே அப்டியா..? : பாஸ்ட்புட் கடைக்காரரின் கதையை திருடிய ‘பப்பாளி’ பட டைரக்டர்!

ஜெயங்கொண்டத்தில் ஹோட்டல் தொழிலில் பெயர் பெற்ற குடும்பத்தில் பிறந்து திரைப்பட பாடலாசிரியராகும் ஆசையில் குடும்பத்தை பிரிந்து சென்னை வந்து தள்ளுவண்டிக் கடையில் எச்சில் தட்டு கழுவும் வேலை செய்து, பிறகு பல ஹோட்டல்களில் சர்வராக வேலை பார்த்து, ஒரு நிலையில் முயன்று இப்போது சொந்தமாக சென்னையில் கவிஞர் கிச்சன் என்ற பெயரில் பாஸ்ட் புட் கடையை சொந்தமாக ஒரு சிறு ஓட்டல் துவங்கி, அதை நிர்வகித்தபடியே தளராத தனது லட்சிய முயற்சிகளின் விளைவாக…. இப்போது வேடப்பன்,...

அஜீத் மற்றும் ரஜினியுடன் மோத முடிவு செய்தது ஏன்? விஷாலின் விறுவிறு பேட்டி

”தீபாவளிக்கு அஜித் நடிச்ச ‘ஆரம்பம்’ படத்தோட ‘பாண்டிய நாடு’ படமும் ரிலீஸ் ஆச்சு. இப்போ ‘நான் சிகப்பு மனிதன்’னு ரஜினி பட டைட்டில் வெச்சுக்கிட்டே ‘கோச்சடையான்’ படத்தோட மோதுறீங்களே! இது புது கேம் பிளானா?” ”நான் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும்போதே, பட பூஜை போடும் அன்னைக்கே ரிலீஸ் தேதியை அறிவிச்சிடணும்னு உறுதியா இருந்தேன். ‘பாண்டிய நாடு’ தீபாவளி ரிலீஸ்னு நாங்க முடிவு பண்ணபோது, வேற என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகும்னு தெரியாது. ‘ஆரம்பம்’ ரிலீஸ் உறுதியானதும்,...

ஒரு வழியா முடிவுக்கு வந்த பிரசன்னாவால் நொந்த சினேகா...!

இனிமேல் சினிமாவில் நடிக்கக் கூடாது’ என்று கணவர் பிரசன்னா திடீர் ரெட்கார்டு போட்டதால் நடிகை சினேகா அதிர்ச்சியடைந்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு நடிகைகள் சினிமாவில் நடிப்பதை பெரும்பாலும் அவர்களது கணவர்கள் விரும்புவதில்லை. ஒரு சில நடிகைகள் தான் இதில் விதிவிலக்கு. மற்றபடி நடிகைகளுக்கு அவர்களது கணவர்கள் ‘ரெட்கார்டு’ போட்டு விடுவார்கள். அதிலும் சில நடிகைகளை அவரது கணவன்மார்கள் ஹீரோயினாக நடிக்க விடுவதில்லை. மாறாக அக்கா, அண்ணி, அம்மா போண்ற கேரக்டர்களுக்கு...

பிரச்னைகளால் நின்று போன பிரபல நடிகர்களின் படங்கள்

தமிழில் பிரபலமாக இருக்கும் சில நடிகர்களின் பட ஷூட்டிங் சில நாட்கள் நடக்கும். பிறகு பல காரணங்களால் நின்றுவிடும். ஓரிரு படங்களின் ஷூட்டிங், இறுதிக்கட்டத்தை நெருங்குவதற்கு முன்பே கைவிடப்படும். அப்படி நாம் கேள்விப்பட்ட சில படங்களின் தொகுப்பு இங்கே. ரஜினியின் ராணா, கமல்ஹாசனின் மருதநாயகம், மர்மயோகி, கார்த்திக் நடித்த மனதில், அத்தை மகன், லிவிங்ஸ்டன் நடித்த லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன், பிரபு நடித்த ஆயிரம் பொய் சொல்லி, சத்யராஜ் நடித்த திருநாள், பேட்டை...

லேகியம் விற்பனை செய்ய தயாராகிறார் பரத்!

சில சேனல்களை ஓப்பன் பண்ணினால் சித்த வைத்தியர்களின் ஆக்ரமிப்புதான் அதிகமாக உள்ளது. பாட்டி வைத்தியம், பரம்பரை வைத்தியம் என்று சொல்லிக்கொண்டு மூலிகை மருந்துகளை விற்பனை செய்கிறார்கள். அதிலும் சிலர் செக்ஸ் சம்பந்தப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வதற்காக செய்யும் பிரசாரங்களை சமீபகாலமாக சில படங்களில் காமெடியாகவும் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் வெளியாகிய நவீன சரஸ்வதி சபதம் படத்தில் பரம்பரை சித்த வைத்தியராகத்தான் நடித்திருந்தார்...

கமல் படத்தில் ரஜினி நடிக்கிறாராமே!

ஆரம்ப காலங்களில் கமல் நாயகனாக நடித்த படங்களில்தான் ரஜினி நடித்து வந்தார். அதன்பிறகு அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டம் உருவான பிறகுதான் தனித்துவமாக நடிக்கத் தொடங்கினார். இதற்கு கமலும் ஒரு முக்கிய காரணம். நாம் இருவரும் இணைந்து நடிப்பதால் ஒரு சம்பளத்தைதான் இருவருக்குமே பிரித்து தருகிறார்கள். அதுவே தனித்தனியாக நடித்தால் இருவருக்கும் தனி சம்பளம் கிடைக்கும் என்று அப்போது ரஜினிக்கு ஐடியா கொடுத்தார். அதையடுத்து இருவருமே அதை பின்பற்றி தங்களுக்கென...

சர்ச்சையிலிருந்து மீண்ட சீனு ராமசாமி துவக்கினார் வேலையை...!

திருப்பதி பிரதர்ஸ்’ தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கி வரும் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இப்போது கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பு ஓரிரு நாட்களில் முடிவடையுமாம்! இதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கவிருக்கிறது.  இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க,  அவருக்கு ஜோடியாக நந்திதா நடித்து வருகிறார். பாடல்களை கவியரசு வைரமுத்து...

அம்பூட்டு நல்லவனாய்யா நீ...... வியக்க வைத்த நடிகர்!

சமீப நாட்களாக திரைத்துறையிலும் சமூகவலைதளங்களிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர்(விமர்சிக்கப்பட்டவர்) சிவகார்த்திகேயன். தன் மீதுள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ‘மான் கராத்தே திரைப்படத்தின் பாடல்கள் வெற்றி பெற்றதற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பு என்ற பெயரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சிவகார்த்திகேயன். அப்போது ‘உங்களது ஒவ்வொரு படத்திலும் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றதே?’ என்று கேள்வி கேட்கப்பட்டது....

லிங்குசாமிக்கு வந்த ரூ.200 கோடி மர்ம பணம்...!திடுக்கிடும் பின்ன்னி...!

ஒரே சமயத்தில் கமல்ஹாசனின் உத்தமவில்லன், சூர்யாவின் அஞ்சான், மற்றும் விஜய் சேதுபதி, பாலாஜி சக்திவேல், விஜய் மில்டன் உள்பட பல படங்களை தயாரித்து வருகிறார் லிங்குசாமி. ஒரு நேரத்தில் ஒரு படம் தயாரிப்பதே ஒரு தயாரிப்பாளருக்கு பெரிய விஷயம். அதுவும் பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் படத்தை முடிக்கும் முன்னர் கடுமையாக நிதி நெருக்கடியை சந்திப்பார்கள். ஆனால் ஒரே தயாரிப்பாளர் ஒரே நேரத்தில் எப்படி இத்தனை பெரிய மற்றும் சிறிய பட்ஜெட் படங்களை...

அஞ்சானை காப்பி அடித்த பென்சில் ...!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா முதன் முதலாக நடிக்கும் படம், ‘அஞ்சான்’.  இந்தப் படத்திற்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.  பல புதுமைகளுடன் உருவாகி வரும் இப்படத்தினை ‘ரெட் டிராகன்’ என்ற அதிநவீன கேமராவை வைத்து படம் பிடித்து வருகிறார் சந்தோஷ் சிவன்! உலகிலேயே இந்த கேமராவை பயன்படுத்தும் முதல் திரைப்படம் ‘அஞ்சான்’  என்பது குறிப்பிடத்தக்கது!  ‘அஞ்சான்’ படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும் ‘பென்சில்’...

யாசகன் - திரைவிமர்சனம்...! [‘யாசகன்’ - வித்தியாசமானவன் ]

நடிகர் : மகேஷ் நடிகை : நிரஞ்சனா இயக்குனர் : துரைவாணன் இசை : சதீஷ் சக்ரவர்த்தி ஓளிப்பதிவு : பாபு மதுரையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தாய், தந்தை, சகோதரியுடன் வாழ்ந்து வருகிறார் மகேஷ். இவர் தந்தை சொல்லை தட்டாத பிள்ளை. தன் குடும்பம் மட்டுமல்லாமல் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்று நினைப்பவர். சமூகத்தின் மீது மிகுந்த அக்கறையும் கொண்டவர். யாருக்கு துன்பம் ஏற்பட்டாலும் உடனே சென்று உதவி செய்யும் எண்ணம் கொண்டவர். மகேஷ்...

’வழக்கு எண் 18/9’ பட்டறையிலிருந்து இன்னொரு படம்!

பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’ ஆகிய படங்களில் உதவியளராக பணிபுரிந்த சுரேஷ் இயக்கும் படம் ’13’. இந்தப் படத்தில் மனோஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஷீரா என்ற புதுமுகம் நடிக்கிறார். ஷீராவின் பெண் குழந்தைகளாக சதன்யா, ஸ்ரீவர்ஷினி ஆகிய இரு குழந்தைகள் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை ‘ஸ்ரீஅண்ணாமலையார் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பாக டி.செந்தில், ‘ஆர்.கே.என்டர்டெய்னர்ஸ்’ சார்பாக ஆர்.கே.யோகேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். பாலாஜி...

மகா கஞ்சனாக மாறிய கஞ்சா கருப்பு

தாமரை மூவீஸ் வழங்க சௌத் இண்டியன் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் “காந்தர்வன்” இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஹனிரோஸ் நடிக்கிறார்.மற்றும் கஞ்சாகருப்பு, காதல்தண்டபாணி, நெல்லைசிவா,சபாபதி,ஆண்டமுத்து, வெள்ளைசுப்பையா, செல்லத்துரை,கிரேன் மனோகர், கோவைசெந்தில்குமார், ரிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – அனில் கே.சேகர் , இசை – அலெக்ஸ்பால் எடிட்டிங் – எஸ்.எம்.வி.சுப்பு பாடல்கள் – கவிஞர் வாலி, விவேகா, முத்துவிஜயன்,...