Saturday, 15 March 2014

உத்தமவில்லன் ரிலீசாகும் வரை விடமாட்டோம்...! இப்படித்தான் செய்வோம்...!

சினிமா வட்டத்தின் தற்போதைய பரபரப்பான பேச்சு உத்தமவில்லன் திரைப்படத்தை பற்றி தான். முதலில் ஃபஸ்ட் லுக் வெளிவந்தது, அதுக்கு பிறகுதான் ஆரம்பமானது பிரச்சனையே 'தெய்யம்' என்ற கலையின் புகைப்படத்தை பிரஞ்சு புகைப்படக்காரரிடம் இருந்து காப்பியடித்தது என்று பரவலாக பேசப்பட்டதுக்கு  தக்க விளக்கம் அளித்திருந்தார் கமல் தற்போது இப்படத்தின் கதையும் கசிந்திருக்கிறது, இதில் வெளிவந்துள்ள தகவல்கள் பின் வருமாறு : உத்தமன் , மனோரஞ்சன் என்ற இரு வேடத்தல் நடிக்கிறார்...

இயக்குனர் அமீருக்கு வந்த விபரீத ஆசை...!

இயக்குனரும், நடிகருமான அமீர் ஹீரோவா நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு நடிகை ஷ்ரேயா கதாநாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சூர்யா நடித்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலமாக மாபெரும் அறிமுகத்தைப் பெற்றவர் இயக்குனர் அமீர். பருத்திவீரன் திரைப்படத்திற்குப் பிறகு, “யோகி” படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம்இயக்குனரிலிருந்து நடிகராக...

காணாமல் போன மலேசிய விமானம் சிக்னல்களை பெற்றது பிரிட்டிஷ் செயற்கைக்கோள்..!

பிரிட்டிஷ் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு நிறுவனம் இன்மார்சாட் அதன் நெட்வொர்கில் மார்ச் 8 ந் தேதி காணாமல் போன மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370 லிருந்து சிக்னல்களை பெற்றுள்ளது என்று ஒரு அறிக்கையில், இன்மார்சாட் கூறியுள்ளது. அந்த அறிக்கையில், "வழக்கமான, தானியங்கி சிக்னல்களை கோலாலம்பூரில் இருந்து அதன் விமான பயணத்தின் போதும் மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370 லிருந்து இன்மார்சாட் நெட்வொர்க் பதிவு செய்யப்பட்டன.அடுத்ததாக இந்த தகவல் மலேஷியா ஏர்லைன்ஸ்...

அனுஷ்கா சர்மாவுக்கு கிரிக்கெட் விளையாட்டு மட்டும் தான் சொல்லித்தருகிறாம் கோலி...!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான வீராட் கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்து வருகின்றனர். இந்திய அணி நியூசிலாந்தில் சமீபத்தில் விளையாடிய போது வீராட் கோலியை பார்ப்பதற்காக அனுஷ்கா சர்மா நியூசிலாந்து சென்றார். அங்கு இருவரும் ஒன்றாக சுற்றினர். இந்த நிலையில் வீராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் இலங்கை கடற்கரையில் காதல் விளையாட்டில் ஈடுபட்ட...

இந்த கெமிஸ்ட்ரி மீண்டும் ஒர்க்அவுட் ஆகிறதாம்..!

அட்டகத்தி படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை நந்திதா. முதல் படத்திலேயே யதார்த்தமாக நடித்ததால் அதன்பிறகு எதிர்நீச்சல், இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்பட சில படங்களில் நடித்தார் நந்திதா. அந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதால் இப்போது ராசியான நடிகையாகி விட்டார். குறிப்பாக, இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜயசேதுபதிக்கும், அவருக்குமிடையே நல்லதொரு கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகியிருந்தது.  அதைப்பார்த்த டைரக்டர் சீனுராமசாமி,...

அப்பாவுக்கு கொடுத்த வரவேற்பை எனக்கும் கொடுங்கள்! - கேட்கிறார் மம்முட்டி மகன் துல்கர் சல்மான்..

தமிழில் 1990ல் மெளனம் சம்மதம் என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகர் மம்மூட்டி. அதன்பிறகு கே.பாலசந்தர் இயக்கிய அழகன், மணிரத்னம் இயக்கிய  தளபதி, லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் என சுமார் 15 படங்களில் நடித்தார். ஆக, செண்டிமென்ட், காதல், ஆக்சன் என பலதரப்பட்ட கதைகளில் நடித்த மம்மூட்டிக்கு மலையாளத்தைப்போலவே தமிழிலும் ஒரு நல்ல இடம் இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது அவரது மகன் துல்கர் சல்மானும் 2012ல் செகண்ட் ஷோ என்ற மலையாள...

முதன் முதலாக தமிழ் நாட்டில் சினிமா காட்டியவர் இவர் தான்...!

முதன் முதலாக தமிழ் நாட்டில் சினிமா காட்டியவர் சாமிக்கண்ணு வின்செண்ட். திருச்சி பொன்மலையில் ரெயில்வே ஊழியராக பணியாற்றிய சாமிக்கண் மீது அவரது வெள்ளைக்கார அதிகாரிக்கு அளவு கடந்த பாசம்.  அந்த அதிகாரி வெளிநாட்டில் இருந்து ஒரு சினிமா புரொஜக்டரையும் சில பிலிம் சுருளையும் கொண்டு வந்தார். பின்னர் அவர் ரிட்டையர்டாகி செல்லும்போது அதனை சாமிக்கண்ணு வின்செண்டிடம் விற்று விட்டுச் சென்றுவிட்டார். அதன் பிறகு சாமிக்கண்ணு வெளிநாட்டில் இருந்து மேலும் சில...

புகழ்ச்சி போதை தலைக்கு ஏறியதால் குழம்பிய ஏ.ஆர்.முருகதாஸ்..!

இளையதளபதி நடிப்பில் உருவாகிவரும் படத்தினை இயக்கிவரும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இப்படத்திற்குப் பிறகு இயக்கும் படம் குறித்து பல்வேறு வதந்திகள் உலவிவருகின்றன. விஜய் படத்திற்குப் பிறகு மகேஷ்பாபு, ராம்சரண் தேஜா நடிக்கவுள்ள தெலுங்குப் படத்தினை முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும்,  இப்படம் மெஹா பட்ஜெட் படமாக இருக்குமென்றும், இதற்காக அவருக்கு சுமார் 20 கோடிகள் சம்பளம் தரப்படவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் அடிபடுகின்றன. அதே சமயம் சமீபத்தில் தல அஜித்தைச்...

காணாமல் போன மலேசிய விமானம் கடத்தப்பட்டது : தேடுதல் அதிகாரிகள்

காணாமல் போன விமானத்தின் விதியைப் பற்றி அறிய தேடுதல் நடவடிக்கையின் இரண்டாம் வாரத்தில் நுழையும்போது என்ன நடந்தது என்பது பற்றிய குழப்பம் தொடர்கிறது. அண்மைய ஆய்வுகள் முன் விமானம் பறக்கும் நேரத்தில் எரிபொருள் வெளியே வந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. விமானத்தின் மூலம் கடைசி தொடர்பு தென் சீன கடலில் பறக்கும் போது, விமானம் விடுபட்டதாகக் கூறப்படுகிறது அது ராடார் தொடர்பு இழந்த பிறகு மணி செயற்கைக்கோள்களுக்கு சிக்னல்களை அனுப்பி இருக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றன. அது...

வாய் மூடி பேசவும் படத்தின் கதை இதுதான்!!!

பனிமலை என்னும் மலை நகரில் ஊமை காய்ச்சல் என்னும் கற்பனை நோய் ஒன்று பரவுகின்றது. அதனால் மக்கள் தங்கள் குரலை இழக்கின்றனர். உலகில் உள்ள எல்லா பிரச்சினைகளையும் பேசினால் தீர்க முடியும் என நம்புபவன் அரவிந்த் (துல்கர் சல்மான்). பேசுவதென்றால் அறவே பிடிக்காதவள் அஞ்சனா (நஸ்ரியா). இந்த ஊமை காய்ச்சலால் இவர்கள் இருவரின் வாழ்கை முற்றிலுமாக மாறுகின்றது. இப்படத்தின் மையக்கரு இன்றைய தேதியில் மக்கள் யாரும் சரியான முறையில் பேசுவதில்லை, கருத்துகளை சரியாக பரிமாறிகொள்வதில்லை...

திகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலாவதி ஆயிடுமாம்...!பார்த்துகோங்க...

உடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. உடல் பருமன் பிரச்சினை இன்றைக்கு பலரையும் வாட்டி வதைக்கிறது. உடலை இளைக்க வைக்க டயட்டில் இருக்கின்றனர் பலர். உடற்பயிற்சி செய்து கலோரியை குறைக்க முயற்சி செய்கின்றனர் ஏராளமானோர். ஆனால் புதிதாக திகில், திரில்லர் படங்களை பார்ப்பதன் மூலம் உடல் இளைக்கும் என்று கூறி ஆச்சரியப்படத்தக்க செய்தியை...

நீயெல்லாம் ஆடு மேய்க்கத் தான் லாயக்கு போ..போ...!

ஆடு மேய்க்க அமலாவுக்கு கற்றுத்தருகிறார் சமுத்திரக்கனி. ‘மைனா‘ படத்தில் காடு மேடு அலைந்து நடித்த அமலா பாலுக்கு அதன்பிறகு நகரத்து பெண்ணாகவே நடிக்க வாய்ப்பு வந்தது.  சமுத்திரக்கனி இயக்கத்தில் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த அமலா பால் மீண்டும் அவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதில் சமுத்திரக்கனியே ஹீரோவாகவும் நடிக்கிறார். இதில் கிராமத்து பெண்ணாக வரும் அமலாபால் ஆடு மேய்க்கும் வேடம் ஏற்கிறார். மந்தையாக ஆடு...

அப்ப என்ன ஏமாத்திட்டாங்களா..?

ரஜினிக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வரவில்லை என்றார் சுதீப். ‘நான் ஈ‘ படத்தில் நடித்தவர் சுதீப். தற்போது கன்னட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக சுதீப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து சுதீப் கூறியதாவது: டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் புதிய ஸ்கிரிப்டுடன் என்னிடம் கால்ஷீட் கேட்டு அணுகியது உண்மைதான். நானும் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதற்கான ஏற்பாடுகள் தொடங்குவதற்கு...

நான் தேடும் ஹீரோயின் இப்ப இல்ல... பாரதிராஜா ஆவேசம்...!

ராட்டினம் படத்தை இயக்கிய கே எஸ் தங்கசாமி தற்போது எட்டுதிக்கும் மதயான திரைப்படத்தில் மூழ்கியிருக்கிறார். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் மனம் திறந்து பேசியுள்ளார் பாரதிராஜா. ராட்டினம் என்று படத்தின் பெயரை கேட்டதும் இப்படத்தை பார்க்க தவிர்த்த பாரதிராஜா, அதன் பின்னர் மலேசியாவிலிருந்து அவரது மகள் பேசியபோது இப்படத்தை பற்றி கூறியதால் படத்தை பார்த்தேன். பிறகு தான் யோசித்தேன் இப்படத்தை பார்க்காமல் தவிர்த்தது எத்தனை தவறு என்று...