Thursday, 13 March 2014

அமீர்கானை அட்டாக் பண்ணிய பேஸ்புக் நக்சல்கள்...!

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தாறுமாறாக வெளியாகும் அவதூறு செய்திகளால் அதிர்ந்து கிடக்கிறார்கள் பிரபலங்கள். குறிப்பாக சினிமா நடிகர்-நடிகைகள் தங்களைப்பற்றி உண்மைக்கு புறம்பாக வெளியாகும் செய்திகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் போலீஸை நாடிக்கொண்ட வருகிறார்கள். அந்த வகையில், இந்தி நடிகர் அமீர்கானும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பை போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், நான் தற்போது தொலைக்காட்சி ஒன்றில் சத்யமேவ ஜெயதே என்றொரு...

செவ்வாழையில் மறைந்திருக்கும் மகிமை...! தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டால்...

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழைப் பழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது. கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை...

வீட்டில் அச்சத்துடன் தொல்லையைக் கொடுக்கும் பல்லியை விரட்ட சில டிப்ஸ்...!

வீட்டில் அச்சத்துடன் பெரும் தொல்லையைக் கொடுக்கக்கூடியது தான் பல்லி. இத்தகைய பல்லி வீட்டின் சுவர்களில் இருப்பதோடு, அவ்வப்போது நம்மீது விழுந்து மாரடைப்பு தரும் வகையில் அச்சத்தைக் கொடுக்கும்.  இத்தகைய பூச்சியை வீட்டில் இருந்து வெளியேற்ற எவ்வளவு தான் ஜீன்னல்களை மூடி வைத்தாலும், எப்படியாவது அது வீட்டினுள் வந்துவிடும். சொல்லப்போனால், இது அழையா விருந்தாளியாக வீட்டிலேயே தங்கி, அவ்வப்போது பயமுறுத்தும். இப்படி வீட்டின் சுவர்களில் இருந்து அச்சமூட்டும்...

தெனாலி ராமன் கதை...!

ஒருமுறை மன்னர் கிருஷ்ண தேவராயர் அரண்மனையில் உள்ளவர்களிடம் ஆளுக்கு ஒரு பூனைக் குட்டியைக் கொடுத்து வளர்க்கச் சொன்னார். அதற்கு அரண்மனையிலிருந்து அவர்களுக்குத் தினமும் பால் கொடுக்கப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு எல்லாரும் பூனைகளை எவ்வாறு வளர்த்துள்ளனர் என்பதை அறிய எல்லாரும தங்கள் பூனைகளைக் கொண்டு வருமாறு மன்னர் உத்தரவிட்டார். அனைவரின் பூனையும் கொழுகொழுவென்று இருந்தன. ஆனால் தெனாலிராமனின் பூனை மட்டும் எலும்பும் தோலுமாக இருந்தது. ஏன் இப்படி உள்ளது...

மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களும்...! நீங்கள் செய்ய வேண்டியவைகளும்...!

மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று...

பசங்க படத்தில் நடித்த சிறுமி ஹீரோயின் ஆனார்!

பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் சிறுமியாக நடித்தவர் தாரணி. இவர் இப்போது சரித்திரம் பேசு படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார். டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளர் கன்னிகா ஒரு ஹீரோயின். தாரணிக்கு ஜோடியாக யோகஸ்வரன் போஸ் என்ற புதுமுகம் நடிக்கிறார். கிருபா என்ற புதுமுகம் ஹீரோ. அகிலன் படத்தை தயாரித்து நடித்த மதுரை டாக்டர் சரவணன் இதில் வில்லனாக நடிக்கிறார். கஞ்சா கருப்பு காமெடியனாக நடிக்கிறார். "தான் உண்டு, தன் வேலையுண்டு என்று ஜாலியாக...

சமூக சேவையை தொடங்கினார் சமுத்திரகனி!

ஒருவழியாக நிமிர்ந்து நில் பரபரப்பு ஓய்ந்து விட்டதால், தனது அடுத்த பட வேலைகளில் இறங்க தயாராகிக்கொண்டிருக்கிறார் சமுத்திரகனி. தான் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் சமூகத்துக்கு ஏதேனும் நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் என்று ஆசைப்படும் சமுத்திரகனி, நிமிர்ந்து நில் படத்தை அடுத்து இயக்கும் புதிய படத்தில் இளைஞர்களுக்கு நல்லதொரு மெசேஜ் சொல்லப்போகிறாராம். அப்படத்தில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், இயற்கைக்காக அரும் பாடுபட்டதைத்தான் படமாக்க உள்ளாராம். வேளாண்மை...

உண்ணாவிரதம் உடலுக்கு நல்லதா?

“வாரம் ஒரு நாளோ, மாதம் ஒரு நாளோ விரதம் இருப்பது உடலுக்கு நல்லது’ – இந்தியாவில் இருக்கும் பல கோடி மக்களின் நம்பிக்கை இதுதான். ஆனால் அதில் உள்ள நன்மை, தீமைகளைப் புரிந்து கொள்ளாமலே பலர் விரதம் இருக்கிறார்கள். நோஞ்சானாக இருப்பார். “நான் இன்னைக்கு பச்சைத் தண்ணி கூட குடிக்க மாட்டேன்.. விரதம் இருக்கேன்’ என்பார். யார் யார்? எது எதற்கு? எப்படி? விரதம் இருப்பது? என்ற முறை உள்ளது. அது தெரியாமல், உடல் ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் அளவிற்கு கண்மூடித்தனமாக...

சிவாவுக்கு ஏன் இந்த வீண் வேலை...திரையுலகை காப்பாற்றியாக வேண்டிய கட்டாயமா...

சென்னை 600 028’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் சிவா. தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்துள்ள இவர் தற்போது வசனகர்த்தாவாகவும் மாறியுள்ளார். சிவா நடிப்பில் வெளியான ‘தில்லு முல்லு’ படத்தை இயக்கிய பத்ரி தற்போது ‘ஆடாம ஜெயிச்சோமடா’ என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில்தான் சிவா வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார். இப்படம் கிரிக்கெட் ஊழலை மையமாகக் கொண்டு பல சுவாரசியமான கற்பனை சம்பவங்கள், பல கற்பனை பாத்திரங்கள் என எல்லாவற்றையும்...

சிங்கமாய் கர்ஜிக்கும் மக்கள் திலகம்! புதுப்பொலிவுடன்!!

               நிகழ்கால சினிமாவுக்கு சவால்விடும் அளவிற்கு புதுப்பொலிவுடன் டிஜிட்டலில் வரும் வெள்ளி அன்று (14.03.2014) வெளியாக உள்ளது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன். எம்.ஜி.ஆரின் கத்திச்சண்டை ஹீரோயிசம் அவருக்கு மட்டுமே பொருந்தி இருப்பதை இன்றைய இளைஞர்களும் உணர ஒரு வாய்ப்பாக இப்படம் உள்ளது. 1965யில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் தற்போது இருக்கும் சினிமா ரசிகர்களையும் கவர்கிறது என்றால் சினிமாவில்...

சிவகார்த்திகேயனால் மூடுஅவுட்டில் தனுஷ்...!

தனுஷ் தயாரித்து நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘வேலை யில்லா பட்டதாரி’. இதில் அவரது ஜோடியாக அமலா பால் நடித் துள்ளார். இந்தப் படத்திற்காக அண்மையில் சில கோடிகள் அவசர நிதி தேவைப்பட்டதாம். விநியோகஸ்தர்களிடம் புரட்டிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார் தனுஷ். இதையடுத்துத் தனக்குத் தெரிந்த சிலரை தொலைபேசி வழி தொடர்பு கொள்ளவும் செய்தாராம். ஆனால் யாரிடமும் எதிர்பார்த்த சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதுதான் செய்தி. எல்லா பதில்களுமே வெறுப்பையும்,...

பட வாய்ப்பு பறிபோவதற்கு காரணம் சீனு ராமசாமி தான்..இது பழிவாங்கும் செயல்...!

ஆதலால் காதல் செய்வீர், வழக்கு எண் போன்ற படங்களில் நடித்த மணிஷா யாதவ் இப்படங்களுக்கு பிறகு சிறு பட்ஜட் படங்கள் சில நடித்து வந்தார். பிறகு தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பின் என்ன காரணம் என்று தெரியவில்லை அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போழுது அந்த படத்திலும் சிக்கல், சீனு ராமசாமிக்கும் மனிஷாக்கு ஒத்துப்போகாத...

நா யாரையும் போட்டியா நினைக்கவில்லை - கவுண்டமணி...!

காமெடியில் சினிமா உலகத்தை புரட்டிப்போட்ட கவுண்டமணி, வடிவேலு என்ற இரண்டு ஜாம்பவான்களுமே சில வருடங்கள் வெள்ளித்திரையை விட்டு விலகி நின்றிருந்தனர். தற்போது இருவரும் தமிழ் திரையுலகிற்கு ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிருக்கிறார்கள். கவுண்டமணி ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் 49ஓ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் வடிவேலுவும் ஜெகஜால புஜபல தெனாலி ராமன் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துவருகிறார். ஏப்ரலில் ரிலீஸாகும் இந்த இரண்டு படமுமே முடிவடையும்...

கமலுடன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணைவதில் மகிழ்ச்சி...!

விஸ்வரூபம்-2 படத்திற்கு பிறகு ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் படம் உத்தம வில்லன். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீஸர் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. பூ, மரியான் போன்ற படங்களில் நடித்த பார்வதி இந்த படத்தில் கமிட்டாகி நடிக்க தொடங்கிவிட்டார். மேலும் ஊர்வசி மற்றும் இயக்குனர் பாலசந்தரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர். இதற்கிடையில், உத்தம வில்லன் படத்தில் ஜெயராம் தானும் நடிக்க உள்ளதாக தனது மைக்ரோ பிலாகர்...

நடிகைகள் காதலிக்க கூடாதா..? கொலவெறியில் காஜல்...!

பொம்மலாட்டம் படத்தில் நடிக்கத் தொடங்கிய காஜல்அகர்வால், அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தியிலும் நடித்து வந்தார். அப்போதெல்லாம் அவரைப்பற்றி எந்த கிசுகிசுக்களும் பரவவில்லை.  ஆனால், தெலுங்கு படங்களில் நடிக்க அவர் ஐதராபாத்தில் முகாம் போட்ட பிறகுதான் அங்குள்ள ஒரு பிரபல தொழிலதிபருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.அந்த செய்தி காட்டுத்தீயாய் பத்தி எறிந்தது. அதனால் ஆந்திராவில் தொடர்ந்து முகாமிட்டிருந்தால், எரியுற நெருப்பில் எண்ணெய்...

அவர் வேகத்திற்கு எங்களால் போக முடியாது...

அஜீத், விஜய் உள்ளிட்ட இளவட்டங்களே வருடத்திற்கு ஒரு படம் என்கிற நிலையில் நின்று கொண்டிருக்க, சீனியர் நடிகரான கமலோ, வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களை கொடுக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அதிலும், நடிப்பு என்பதை மட்டும் கையில் எடுத்துக்கொள்ளாமல், நடித்துக்கொண்டே படத்தை இயக்குவது, அல்லது கதை வசனம் எழுதுவது என்று பல முகங்களை காட்டி வருகிறார் கமல். அந்த வகையில், விஸ்வரூபம்-2 படத்தை இயக்கி நடித்து முடித்து விட்டவர்,...